முத்தரப்பு

சோல்: சீனப் பிரதமர் லி சியாங் மே 26ஆம் தேதி, தென்கொரியத் தலைநகர் சோல் சென்றடைந்துள்ளார்.
சோல்: தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதலாவது முத்தரப்பு உச்சநிலை மாநாட்டை மே 26-27 ஆகிய இருநாள்களில் சோலில் நடத்துவார்கள் என்று சோல் அதிபர் அலுவலகம் வியாழக்கிழமை (மே 23) தெரிவித்துள்ளது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கொண்ட ஊழியர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாவிட்டால் அவர்களின் சம்பளத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் செவ்வாய்க்கிழமை (மே 7) தெரிவித்துள்ளார்.
நீக்குபோக்கான வேலையிட வழகாட்டிகள் அண்மையில் வெளியானது. இது பல சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்கள் வேலையிடக் கொள்கைகளை மாற்றும் சிந்தனைப்போக்கை தூண்டியுள்ளது.
மணிலா: அண்டை நாடுகளான தென்கொரியா, பிலிப்பீன்சுடன் ஒத்துழைக்கவும் வட்டாரப் பாதுகாப்பை உறுதிசெய்ய வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாம் விரும்புவதாக ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெள்ளிக்கிழமை கூறினார்.